மூன்று தேவியர் தீப மந்திரம்
தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல், அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழித்துச் செல், ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞானஒளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.
தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல், அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழித்துச் செல், ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞானஒளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக