உணர்ச்சி வசப்படுபவர் எப்படி இருப்பார்
கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு நிறைந்திருக்கும்.
தொட்டாலே சிணுங்குவார்கள்.
பொருமை இருக்காது.
அபரீமிதமான ஈகோ இருக்கும்.
உணர்ச்சி வசப்படாதவர் எப்படி இருப்பார்
யதார்த்தத்தை நேருக்குநேராகச் சந்திக்கும் தைரியம் இருக்கும்.
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கும்.
பொருமையுடன் காத்திருப்பார்கள்.
அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும்.
ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருப்பார்கள் .




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக